August 25, 2012

வர்ம மூலிகை



வர்மத்தில் அடிபட்டவரை வர்ம மூலிகை கசாயம் வைத்து குணப்படுத்த வேண்டும். வர்ம அடங்கல் செய்தபின் ஆள் கண் விழிக்கவில்லை என்றால் சுக்கை வாயில் மென்று காதிலும் ,மூக்கிலும் ஊதவேண்டும் பின் அன்னபால் என்கின்ற அரிசி கஞ்சி குடிக்கவைக்கவேண்டும் பின் வர்ம மூலிகை கசாயம் கொடுக்கவேண்டும். இதில்  வர்ம மூலிகை என்று சித்தர்கள் கூறும் மூலிகை இதில்  இருக்கவேண்டும் அவை 
நத்தை சூரி :
                        நத்தை சூரி என்ற மூலிகை பற்றி புலிப்பாணியின்  வர்ம கண்ணாடி நூல் கூறுகிறது      
வேலிபருத்தி:
                       வேலிபருத்தி என்ற மூலிகை பற்றி தன்வந்திரி சித்தர் வர்ம சஞ்சீவி என்ற நூலில் கூறுகிறார் மேலும் இதை பற்றி போகரும் பெருமையாக கூறுகிறார் 
வல்லாரை :
                     வல்லாரை என்ற மூலிகை பற்றி போகர் தனது வர்ம சூத்திரம் நூலில் கூறுகிறார்

No comments: